மீண்டும் பிலிப்பைன்ஸில் நில நடுக்கம் …!

பிலிப்பைன்ஸில் இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் மிண்டானாவ் நகரில் ஏற்பட்டுள்ளது.பூமிக்கு அடியில் 82 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இது ரிச்டர் அளவில் 6.8ஆக பதிவாகி இருந்தது.இவ் நிலநடுக்கத்தால் எவ்வித் பாதிப்பும் ஏற்பட வில்லை.

இதே வேளை கடந்த 02 ம் திகதியும் பிலிப்பைன்ஸில் நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது.இது 7.5 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால அங்கு வாழும் மக்கள் பயத்தில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *