‘மவுண்ட் மராபி’க்கு என்ன நடந்தது..!

பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்தோனேசிய தீவில் 130 எரி மலைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அமையப்பெற்றுள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை வெடித்து சிதறியது.

இச்சமயத்தில் அப்பகுதியில் மலையேற்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த 75 மலையேற்ற வீரர்கள் சென்றிருந்தனர்.இவர்களில் 46 பேர் கீழே இறங்கிய நிலையில்,11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.3 பேர் உயிருடன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 12 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *