அதிக வெப்பம் காரணமாக நீர்நிலைகளை தேடி செல்லும் பிரேசில் மக்கள்..!

இலங்கையில் தற்போது அதிகளவான வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இதே போல் தான் பல்வேறு நாடுகளிலும் வெப்பநிலை அதிகரித்துவருகிறது.இந்த வகையில் பிரேசில் நாட்டிலும் அதிக வெப்பமான கால நிலை நிலவி வருகிறது.அங்கு வெப்ப நிலையானது நேற்றைய தினம் 62.3 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிக வெப்ப நிலை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அதிக வெப்பம் காரணமாக பல மக்கள் நீர் நிலைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தேவையற்று வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும் ,அதிகளவான நீரினை பருகுமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *