நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை இன்று..!

நாடடின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை தென்பட்டது.

நீண்ட நாட்களாக வறட்சியான காலநிலை தென்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இதனிடையே தான் இன்றைய தினம் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *