புதிய உலகம் நாடும் மக்கள்..!

இரும்புக்கை மாயாவி

அது போல்
மாறினால்
நல்லதுதான் …

இந்தப்
புவியைக்
காப்பாற்றி …

வாழும்
இயற்கையை
வளப்படுத்தி …

பல்லுயிர்கள்
பெருக்கத்தை
மேம்படுத்தி …

உலகை
புதிதாய்
செய்து …

அனைவரும்
ஆரோக்கியமாக ,
மகிழ்வாக வாழ
வழி வகை
செய்யலாம் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *