பசுபிக் பெருங்கடலில் படகு ஒன்று கவிழ்ந்துள்ளது..!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் நுளைய பயணித்த படகு ஒன்று பசுபிக் பெருங்கடலில் கவிழ்ந்துள்ளது.

இதன் போது குறித்த படகில் பயணித்தவர்கள் கடலில் தத்தளித்த நிலையில் ,தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து சென்று மக்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் குழந்தைகள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் இவர்களை தேடும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *