கிணற்றில் விழுந்து குழந்தை மரணம்..!

பலாங்கொடை பிரதேசத்தில் இரண்டு வயதான குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *