இயற்கையோடு இயற்கையாக வாழலாம்..!

பழங்குடிகள்


ஒரு வேளை
இந்த மானுடம்
இவ்வளவு வேகமாக
வளராமல்
இருந்திருந்தால் …

நாடக வேசங்கள்
இல்லாமல்
அமைதியாக …
ஆனந்தமாக …
இயற்கையோடு
இயற்கையாக
வாழ்ந்திருக்கக்
கூடும் …

இத்தனை
இத்தனை செயற்கை
வியாதிகள்
எட்டிப்
பார்த்திருக்காது …

பணத்துக்காக
எதையும் செய்யும்
மனிதர்கள்
உருவாகி
இருக்கமாட்டார்களோ
என்னவோ …?🤔

இனி மீண்டும்
திரும்புவது
சாத்தியமா ?🤔

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருங்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *