ஜன்னலில் ஊடாக இழுத்து வீசிய புயல்..!

சீனாவில் கடந்த ஞாயிற்று கிழமையிலிருந்து கடுமையான புயல் வீச வருகிறது.

இதன் காரணமாக அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலில் சிக்கி 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5400 வீடுகள் சேதமடைந்துள்ளன.3 லடசத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.

இதன் போது ஒரு கட்டிடத்தில் இருந்த 60 வயது பாட்டியும் 11 வயது பேரனும் ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.இதே கட்டிடத்தில் இருந்த இன்னுமொரு 60 வயது பாட்டியும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்த புயலால் 2000 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *