இப்படியும் காதலன் – யாழில் நடந்த விடயம்..!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

குறித்த இளைஞர் தனது காதலியுடன் ஒரு வாரமாக இடம் பெற்ற கருத்து வேறுப்பாட்டால் காதலியையும் காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *