உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..!

ரஷ்யா இன்று காலை உக்ரைன் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனின் செர்னிகிவ் மாகாணம் மீது ரஷ்யா இன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையில் கடுமையான போர் இடம் பெற்று வருகிறது.இதன் காரணமாக பல்லாயிரக்கணக்காண மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை உக்ரைனிற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *