வாடிக்கையாளரை அச்சுறுத்திய சம்பவம் தொடரிபில் கைதானவர் பிணையில் விடுதலை..!

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை,

அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை 16ம் திகதி கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு,

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை 17 உத்தரவிட்டது.

இதன்படி சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *