Month: April 2024

கவிநடைசெய்திகள்

படகோட்டிகள்..!

நண்பர்களே ஒரு பெண் கேட்டுக் கொண்டதற்காக அக்கா பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் அக்காக்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்…. 🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 *அக்காள்* *இன்னொரு* *அம்மா* படைப்பு

Read more
செய்திகள்

போனின் தீவுகளில் நிலநடுக்கம் பதிவு..!

ஜப்பானின் போனின் தீவுகளில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டோக்கியோவில் இருந்து 1000 கி.மீ தொலைவில் இருக்க கூடிய போனின் தீவுகளிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய

Read more
இலங்கைசெய்திகள்

மாட்டுடன் மோதி விபத்து..!

பொலன்னறுவை , வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொலன்னறுவை , வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞராவார். இவர் வெலிகந்த,

Read more
இலங்கைசெய்திகள்

அதிகரித்து வரும் ரூபாவின் பெறுமதி..!

இந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வீதம் அதிகமாக உயர்ந்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில்

Read more
இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை..!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

பெரிய இலக்கை துரத்தி அடித்து கொல்கத்தாவை வென்றது பஞ்சாப்

IPL தொடரின் இன்றைய 42 வது போட்டி அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சமில்லாத ஆட்டமாக, Kolkata Knight Riders அணியை Punjab Kings அணி 8 பந்துகள் மீதமிருக்க

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

நோர்வே சாவகச்சேரி இந்து  பழைய மாணவர்களின் 20வது ஆண்டுவிழா

யாழ்,தென்மராட்சி  சாவகச்சேரி இந்துக்கல்லூரி  நோர்வே வாழ் பழைய மாணவர்கள் சங்கத்தின் 20 வது ஆண்டு விழா கொண்டாட்டம் நோர்வே ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளது. நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக அண்மையில்

Read more
கவிநடைசெய்திகள்

எண்ணம்..!

ஞானபோதம்வார்த்தைகளை வீணில் கரைக்காத எண்ணம் சிந்தனை மொழி உலகில் வளரும். தடைகள் ஏதுமில்லாத இடத்தில் ஓடுவதை விட தடை தாண்டி ஓடும் மொழி பயிற்சி வேண்டும். சிந்தனைகளை

Read more
இலங்கைசெய்திகள்

திருடப்பட்ட நகைகள் மீட்பு..!

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான, 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து நேற்று 25 ம்

Read more
இலங்கைசெய்திகள்

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை..!

பதுளை லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய

Read more