செம்மணி மனித புதைகுழி: அகழ்வுப் பணிகளில் இதுவரை 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துபாத்தி பகுதியில் முன்னதாக கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற
Read more