உக்ரேனில் போர் ஆரம்பித்ததால் நாடுதிரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
இவ்வருடம் பெப்வரவரி மாதக் கடைசியில் ரஷ்ய இராணுவம் உக்ரேனுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று அங்கே உயர்கல்வி கற்றுவந்த சர்வதேச மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் அந்நாட்டை விட்டுத் தப்பியோடியதுமாகும்.
Read more