இன்றைய வானிலை..!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்றைய தினம் சனிக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய பொலன்னறுவை,
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்றைய தினம் சனிக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய பொலன்னறுவை,
Read moreதென் சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவம் கூட்டுப்பயிற்ச்சி மேற்கொண்டுவருகிறது. இதற்கு சீனாவனது தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக சீன இராணுவத்தின் ஊடக பேச்சாளர் ஊடகவியலாளர்களிடம்
Read moreவரி களை பற்றி எழுத இங்கு இதுவரை எந்த உலக ஆட்சியாளனும் இன்றும் நினைக்கவில்லை. வரிகள் வலிகளும் இரத்தமும் வியர்வையும் துன்பமும் நிறைந்த கலவை. கவிதையால் எழுத
Read more😭😭😭😭😭😭😭😭😭😭😭 *புரட்சி கலைஞருக்கு* *இரங்கற்பா* *கவிதை ரசிகன்* “தமிழன் என்று சொல்லடாதலை நிமிர்ந்து நில்லடா ” என்றுஎல்லோரும்சொல்லித்தான் காட்டினார்கள்…தலைவா….!நீ மட்டும் தான்“வாழ்ந்தே காட்டினாய்….. !” “அட்சய பாத்திரத்தில்”கூடஎன்றாவதுஒருநாள்உணவு
Read moreஇந்தியப் பெருங்கடலில் இன்று மாலைத்தீவுக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று 29ம் திகதி காலை 8 மணியளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்
Read moreஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும்
Read more5 நாள் விஜயத்தை மேற்கொண்டு மத்திய வெளியறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். இதன் போது ரஷ்ய ஜனாதிபதி புடினை ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். இக்கலந்துரையாடலின்
Read moreநாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக பதுளை மாவாட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்த்தமையினால், போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக
Read moreதமிழகத்தின் தே.மு.திக கட்சி தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
Read moreதிருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் நேற்று 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கிய பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில்
Read more