பதிவுகள்

கவிநடைபதிவுகள்

மானிடம் ஈர்த்த மரங்கள்

மறுசுழற்சி இல்லாத நெகிழிதனை மண்ணைவிட்டு நீக்கு மறுவாழ்வு எனக்குண்டு…! கோடாரி தீக்குச்சி கொண்டெனை நெருங்காதே! குளிர் தென்றல் நான் தந்து குதுகலமாய் உனை மாற்றுவேன்…! காணும் இடமெல்லாம்

Read more
கவிநடைபதிவுகள்

வாய் பேசும் ஊமை நான்தானே

வாய் பேசும் ஊமை நான் தானே..! என்னுள் நீ பேசும் மெளனம் வலி தானே..! கானல் நீர் தாகம் தீர்க்க வழியேது கண்ணா!!! = இமைக்கமறந்த விழிகள்

Read more
கவிநடைபதிவுகள்

அழிவின் விளிம்பில் மனிதம்

நவீன விஞ்ஞான வளர்ச்சி மேம்படவே தொழில்நுட்பதால் நவீன இயந்திங்கள் உருவாகவே உடலால் வியர்வை சிந்தி உழைத்த மனிதன் வேலைகள் அற்று தினம் நோயுற்று ஆரோக்கியம் குன்றி போனானே

Read more
அரசியல்கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சம் | இலங்கை மீள எழுவது எப்படி?

“வரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்நெல் உயரக் குடி உயரும்குடி உயரக் கோல் உயரும்கோல் உயரக் கோன் உயர்வான்”——ஒளவையார் கி பி 2ம் நூற்றாண்டுப் புலவர்

Read more
கவிநடைபதிவுகள்

சொல்லத் தவறியவை

அதிகாலைத் துயில் எழுந்தால் நன்மைஎன சொல்ல தவறினோம்… பின்னிரவு வரை விழித்திருத்தல் கேடுஎன சொல்ல தவறினோம்… எண்ணெய் குளியல் உடலுக்கு நன்மைஎன சொல்ல தவறினோம்… ரசாயன(Soap, shampoo)

Read more
சமூகம்செய்திகள்நலம் தரும் வாழ்வுபதிவுகள்

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்!

இன்றைய குழந்தைகள் தானே நாளைய நம் தூண்கள். அவர்களுக்காக நாம் இன்று ஒதுக்கும் நேரங்களே நாளை நம் முதுமைக்கு சேர்த்து வைக்கும் முத்தான நிமிடங்கள். ஆங்கிலத்தை இன்றைய

Read more
சமூகம்துயரப்பகிர்வுகள்பதிவுகள்

தெணியான் உலகை விட்டுப் பிரிந்தார்

ஈழத்தின் புகழ்பெற்ற தமிழ் இலக்கியகர்த்தா “தெணியான்” என்ற புனைபெயரில் மக்கள் இடம்பிடித்த எழுத்தாளர் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். யாழ்ப்பாணம் , பொலிகண்டி எனும் பிரதேசத்தில் தெணி எனும் ஊரைச்சேர்ந்த

Read more
கவிநடைபதிவுகள்

வலிமை : துளிப்பா

வலிமை வலியை மறந்து வாழ வழி சொல்லும் உன்னில் இருக்கும் உளி… ஏக்கங்கள் கண்களைத் தாண்டியதும் காணாமல் போகும் கனவுகளும் கண்ணீரும்… வான்வெளி வருணனை. திரையில் கண்ட

Read more
அரசியல்பதிவுகள்

பிரதமர் ரணிலின் மீள்வருகை

    தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வந்த ராஜபக்சாக்கள் இரண்டரை வருட காலத்திற்குள் அதே மக்களினால் படுமோசமாக வெறுக்கப்பட்டு அபகீர்த்திக்குள்ளாக்கப்படுவார்கள் என்று யாருமே 

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

அரசியலும் ஓய்வும் !

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை கவனிப்புக்குரியதாகிறது. மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக

Read more