பதிவுகள்

ஆன்மிக நடைபதிவுகள்

ஆலயங்களில் சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன் தெரியுமா?

எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம், ஒருமுறையாவது கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?… இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன்!

அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும். அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு.அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல்

Read more
கவிநடைபதிவுகள்

புன்னகை…!

🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺 *பூக்கள் ஒரு “பா”கள்* ஆக்கம் : *கலைவாணி* 🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹 வெயிலில் காய்ந்தாலும்மழையில் நனைந்தாலும்காற்றில் அலைக்கழித்தாலும்நான்“புன்னகைக்க” என்றுமேதவறியது இல்லை….| நான்தான்தாவரங்களின்கர்ப்பப்பை.. …. உங்களுக்குஇதழ் இருப்பது போல்எனக்கும்இதழ்கள் இருக்கின்றதுஆனால்நான்

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

சண்டி ஹோமம் நடைபெறுவது எதற்காக? எப்படி?

சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம்

Read more
கவிநடைபதிவுகள்

ஓவியத்தின் அழகு…!

அம்மாஅளவைகளில் அடங்காத ஒன்றை அளவைக்குள் அடக்க வேண்டுமாயின் அம்மா என்ற மூன்றெழுத்தால் இயலும். ஒங்காரத்தை வரி ஒளி வடிவில் தரிசிக்கும் பிரணவம் அம்மா என்ற ஒவியம். பிரபஞ்சத்தின்

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

இங்கிலாந்தில் மன்னார் விளையாட்டுத் திருவிழா| உதைபந்தாட்ட போட்டிகளும் கொண்டாட்டமும்

மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராச்சியம் பெருமையுடன் வழங்கும் மன்னார் விளையாட்டுத்திருவிழா (Mannar sports Festival) மேமாதம் 12 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. காலையிலிருந்து மாலை வரை

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்பதிவுகள்விளையாட்டு

IPL இல் வியாஸ்காந்த் களமிறங்கிய  முதற்போட்டி|சண்ரைஸ் இன்று  அபார வெற்றி

IPL தொடரின் இன்றைய போட்டியில் வியாஸ்காந்த் தனது முதல் Ipl போட்டியொன்றில் ஆடிய பெருமையைப் பெற்றுள்ளார். சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் பதினொருவர் அடங்கிய விளையாடும் அணியில் உள்ளீர்க்கப்பட்ட

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

ஆக்ஞா சக்ரத்தில் அமர்ந்தருளும் மனோன்மணி

ஆகர்ண சக்ரா ராஜவித்யா என்றழைக்கப்படும் ஸ்ரீவித்யா உபாசனையின் (சக்தி வழிபாடு) முக்கிய தேவியே மனோன்மணி ஆவாள். ’ராஜனுக்கிரு கண்மணியாயுதித்த மலைவளர் காதலிப்பெண் உமையே’ என்றார் தாயுமானவர்.  கங்கா,

Read more
சோதிடம்பதிவுகள்

குருப்பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி ?

எழுதியது : கோபி சிவம் குருக்கள் இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசியினருக்கும் தரக்கூடிய பலன்களை விரிவாகப்பார்ப்போம்.   மேஸம்தன குரு பெயரிலேயே இருக்கிறது தன யோகம்நிறைய

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

கவிஞர் அம்பி விடைபெற்றார்

குழந்தைகளைச் சார்ந்த பல ஈழத்தின் படைப்புக்களால்  உலகளவில் பேசப்படும் இலக்கிய ஆளுமை கவிஞர் அம்பி  அவர்கள் விடைபெற்றார். அவுஸ்ரேலியாவின் சிட்னியில் வாழ்ந்து வந்த திரு அம்பிகைபாகர் அவர்கள்

Read more