கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

இறப்பு என்பது எனக்கு கிடையாது..!

எழுதத் துடிக்கிறேன்இருகப் பிடித்திருக்கும்இரு விரல்களின் சூட்டில்என் உதிரம் உருக்கிஉண்மையை மட்டும்எழுத நினைக்கிறேன் ❗ அவரவர் எண்ணங்களையும்அவலங்களையும்அம்பலப்படுத்துவேன்ஆனந்தத்தை அரங்கேற்றுவேன் என் பிறப்பின் கதைபெரும்பாலும்அறிந்திருப்பது அரிதுஇறப்பு என்பதுஎனக்குக் கிடையாது எழுத்தாணி

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியின் தரிசனத்தில்..!

சாதி இனம் மதம் மொழி பக்தி மெய்ஞானம் பண்பாடு கலாச்சாரம் அறிவு விஞ்ஞானம் வித்தை அனைத்தும் ஆரவாரம் உணர்ச்சி அதி தீவிர நம்பிக்கை பிறர் சுதந்திரம் பறிக்காமல்

Read more
கவிநடைபதிவுகள்

இவை தான் அறிவின் சிகரங்களா?

நூல்கள் நாம் வந்து போனதின் அடையாளங்கள். தகவல்களின் வர்த்தமானங்கள். சிந்தனை தத்துவங்களின் சிகரங்கள். அறிவின் சாகரம். வாழுவதற்கு நூல் படி. வாழ் நூல் படி. வாழ்ந்தற்கான அடையாளத்திற்காக

Read more
கவிநடைபதிவுகள்

கூர்த்தீட்டிய கத்தியை நீங்கள் அறிந்ததுண்டா?

நா பேசிவிட்டால் திருத்த இயலாது. திரும்ப செப்பனிட இயலா நாற்புறமும் கூர் தீட்டிய கத்தி. சுழன்றடித்து நீக்கமற இனத்தை கொல்லும். ஊர் பேர் சீர் அழித்து போர்

Read more
கவிநடைபதிவுகள்

எதை பேச வேண்டும்!உங்களுக்கு தெரியுமா?

உள்ளத்தில் உள்ளதை நா பேச வேண்டும் … பேனா எழுத வேண்டும் … கற்பனை சிறப்புத்தான் … அது ஏட்டுச் சுரைக்காய்கறி சமைக்க உதவாததது போல ஆகிவிடக்

Read more
கவிநடைபதிவுகள்

வல்லரசு என்ற சாபத்தில் அவஸ்தை படும் உயிர்கள்..!

நல் அரசு முதலில் உலகம் முழுவதும் அமையட்டும். வல்லரசு என்ற சாபத்தில் கனவில் மனிதம் கருணை இரக்கம் அன்பு ஆகியவற்றை அழித்தது போதும். மனிதர்களை கொல்ல மற்ற

Read more
கவிநடைபதிவுகள்

எதை விதைதீர்கள் அதை அறுவடை செய்ய?

தலைமுறைகள் அறம் ஒழுக்கம் அன்பு நீதி நியாயம் சத்தியம் புனிதம் தர்மம் என்று வாழ்ந்த மனிதர்களின் தடங்கள் தடயங்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. முதியோர்கள் என்பது வயது ஆனவர்கள்

Read more
கவிநடைபதிவுகள்

உன்னால் நான் இப்படி ஆக்கப்பட்டேன்..!

பாலைவனம் ❗ பாவி என் நெஞ்சம்வெறிச்சோடிக் கிடக்கிறதுவெடி குண்டு களால்பொடியாக்கப்பட்டபாலஸ்தீன குடியிருப்பை போல் பேய்களாகவும்பிணந்தின்னிக் கழுகுகளாகவும்ஏவி விடப்பட்டஏவுகணைகளாகஉலா வரும் உன் நினைவுகள்நித்தம் என்னைநிலைகுலையச் செய்கிறது அத்து மீறிஆக்கிரமித்துக்

Read more
கவிநடைபதிவுகள்

ஆற்றல்களை செலுத்தியது எது ?

வார்த்தைகளும் கற்பனைகளும் ஒர் புள்ளியில் குவிந்ததா? தத்துவங்களும் மதங்களும் இலக்கியங்களும் மரபுகளும் வர்ணணைகளும் உவமைகளும் தமிழும் கொள்கையும் ஒருவன் தலைக்குள் அலைகளை ஆர்ப்பரிப்பு களை ஆற்றல்களை செலுத்தியதா?

Read more
கவிநடைபதிவுகள்

நாட்டுக்கு நாடு தீவிரமடையும் இதன் போக்கு..!

போதையும் இன்றயைஇளைஞர் களும் … ❗️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️நாகரிகம் உச்சியிலேநமது வாழ்க்கைநாசமாச்சுபோதை எனும் மாயமகிழ்ச்சியிலே… ❗️ பெற்றோர மதிக்கலபுத்தி சொன்னா புடிக்கலநல்லது கெட்டதுதெரியலபடிச்சதொன்டும்மண்டையில ஏரள…. ❗️எடுத்து சொன்னதும் புரியல… ❗️

Read more