கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

யார் வீர இளைஞன்

தமிழனாய் பிறந்து, தமிழுக்காக உழைக்கும் ஒவ்வொருவரும் வீர இளைஞரே! மற்போரில் புறமுதுகி டாமல்வீரமரணம் அடைந்தவனும்வீர இளைஞனே! ஏறு தழுவிய மாட்டை அடக்கிய இளைஞனும் வீரனே! தேசத்திற்காக தன்

Read more
கவிநடை

ஆனந்தம்

பனி மழையில்விளையாடுவது ஆனந்தம்! மழையில் நன்றாக நனைவது ஆனந்தம்! மலர்களோடு மலராக மாறி விடுவது ஆனந்தம்! அன்னையின் அருகில் இருப்பது ஆனந்தம்! பிள்ளைகள் பெற்றோரை கவனிப்பதில் ஆனந்தம்!

Read more
கவிநடை

பலமும் …. பலவீனமும்…

சிந்தும் பார்வையால்மனதுக்குள்சிந்து பாடவைக்கின்றாய்… கைகளைபற்றிக் கொண்டுகடினங்களை வற்றசெய்கின்றாய்… ஆசைகள் அத்தனையும்உனை கண்டுஆரவாரம் செய்கிறதே… நீதேநீர் கடையினிலேதேநீர் அருந்துகையில்தேரடி அருகில்நானிருந்தும்தனை கண்டுஇளைப்பாருகிறேன்… தேம்பி அழும்நேரத்தில்கண்ணம்வீங்கி வாடும்சோகத்தில்… ஏங்கி மனம்தவிக்கையிலேமூச்சு

Read more
கவிநடை

கடலாமை

நிதான துடிப்பில்உயிர் வாழும் ஆமையே!பொருமையின்சொரூபமே! கால்களைதுடுப்பாய்மணல்களை துளைத்து முன்னேறுவதுஉனக்கே உரிதான சிறப்பே! கவசமணிந்தஅதிசய அமைப்பே!கடல் ராணியின்செல்லப் பிறப்பே!சமுத்திர சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியே! நீரிலும்நிலத்திலும்வாழ்ந்திட பெற்றதுநீ செய்த புண்ணியமேஇறை படைப்பின்அற்புதமே!

Read more
கவிநடை

மாற்றம் வேண்டும்

மாற்றம் வேண்டும்….பழையபடி யதார்த்தமாய்… எந்த வழி வந்துதொற்றிய தென்றுதெரியவில்லை… இந்த வலி தந்துவற்ற செய்வதேனோபுரியவில்லை… யதார்த்தம் என்றகட்டினை அவிழ்த்துஉச்சத்தில் அமர்ந்தஉண்மை கதை தனைநான் அறியேன்… சாயமே பூசாதஏக்கம்

Read more
கவிநடை

நிழல் விழுதாக

உச்சி வெயில்பிச்சி உதரபிஞ்சி உடல்வெப்பம் தாங்கதலைக்கு மேலே சுமைகுடையாக… தரை மீதிலேநிழல் விழுதாக மனதில் வைரமாய்பதித்தக் கனவைவெற்றிக்கு வித்தாக்கிவானில் மின்னிடும்நாளைய தலைமுறையின்நெடுஞ்சாலை பயணம் எழுதுவது : ம.அபிமாலாமலேசியா

Read more
கவிநடை

ஆத்தாவும் நானும்,

முத்தான முத்தல்லோ என்ன பெத்த ரெத்தினமே!முத்தாட வந்துதிங்க என்னூட்டு சித்திரமே!மூனாம் பெறயிதல்லோ முழுசாத்தா வளருமே!முக்கனியா சொல்லெடுத்து எங்கூட பேசுமே! சொத்தான சொத்தல்லோ நாங்கண்ட சொர்க்கமே!சொல்லி சொல்லி தீராது

Read more
கவிநடை

பயணம்

நமக்கெனநல் நோக்கங்கள்பலயிருக்க நழுவாதுதனை எண்ணிசுழன்றாலும் சிலதாக்கங்கள் தரித்திரமாய் – கடும்சிறுமைகள்உருவத்தில் வாய் பிளக்க.. முடியாதெனநீயும் விழுந்து விட்டால்.,அழகான இப்பிறவிக்கு அர்த்தமுண்டோ..? இம்சிக்கும் இடர்களும்இனிதென்றுமுடங்காமல்நகருவதே நன்றாம்.. தலையினில் அடிபடும்ஆணிகள்

Read more
கவிநடை

எங்கே எனது கவிதை…?

என் இதய வீடு!! தீப்பற்றி எரிகின்றதே!!கண்ணீர்கொண்டு அணைத்துதேடுகின்றேன்!! எங்கே எனது கவிதை…? கனவின்கற்பனையை பிழிந்தெடுத்து!!!!உன் நினைவால் நிரப்பப்பட்ட!!எழுதுகோலால்!!என் இதயம் எழுதியகவிதை உன்னில்!!!என் இதயத்தோடு தொலைந்ததே!!! எங்கே எனது

Read more
கவிநடை

பழந்தமிழ் பசுமையானது

தமிழுக்கும் பெயருண்டுதெய்வத் தமிழுக்கும் துணை உண்டு செந்தமிழ் இயல்பானதுமுத்தமிழ் சொத்தானது கன்னித் தமிழ்பிறமொழி கலவாததுதென் தமிழ்ஆற்றல் மிகுதியானது தேன் தமிழ்தித்திப்பானதுபழந்தமிழ் பண்பானது ஞானத் தமிழ்பொக்கிஸமானதுதிருநெறிய தமிழ்அருளானது அமுதத்

Read more