தென்றல்
காதோரம் கிசுகிசுக்கும் தென்றலே!கானம் பாடுவதேனோ இலைகளிலே?கனமில்லா தூசிகள் பறப்பதும் உன்னாலே! கார்மேகங்களை அசைக்கின்றாய்முன்னாலே!கடுமழை வருகின்றதே பின்னாலே! தோழராகவும் அரவணைக்கின்றாய்!தோல்களிலும் பரவுகின்றாய்!தீயவற்றைத் துடைக்கின்றாய்!தினம் உயிர்வளி(ழி)யே என்னைப் புதுப்பிக்கின்றாய்! தேவைகளை
Read more