முட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை..!
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர
Read moreதனது கணவனை கொலை செய்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக, வாட்ஸ்அப் (குரூப்களில் மற்றும் Status ) மூலம் பதிவிட்ட பெண் மீது இந்திய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவின்
Read moreமுதலை இழுத்து சென்றதன் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் கலங்குட்டிவ என்ற கால்வாயில் குளிக்க சென்ற
Read moreபலாங்கொடை பிரதேசத்தில் இரண்டு வயதான குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Read moreஇலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read moreதற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்றைய தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி
Read moreரஷ்யா உக்ரைன் மோதலானது இரு ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெற்று வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவானது, உக்ரேனின் மின் இணைப்பு
Read moreமட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் கொழும்பிலிருந்து வந்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்கள் தரைமட்டம் ஆகியுள்ளன. மட்டக்களப்பு
Read moreமுட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். எனினும், பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர்
Read moreதென் ஆப்ரிக்காவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளும் பொருட்டு பயணித்த வேளை மாமட்லகலாவில் அமைந்திருக்கும் பாலத்தை
Read more