இலங்கை

இலங்கைசெய்திகள்

இஞ்சம் பெற்றவருக்கு நடந்த விடயம்..!

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று 28 சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை

Read more
இலங்கைசெய்திகள்

இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு..!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்

Read more
இலங்கைசெய்திகள்

அதிகரித்து செல்லும் வெப்பம்..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்,அதிகளவான நீரினை பருகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக அதகளவில்

Read more
இலங்கைசெய்திகள்

நீராட சென்ற 04 மாணவர்கள் உயிரிழப்பு..!

நீராட சென்ற 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது அலவ்வ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த மாணவர்கள் மஹாஓயா வில் நீராட சென்ற வேளையிலேயே

Read more
இலங்கைசெய்திகள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறை..!

2016 ம் ஆண்டு கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல விகாரை தொடர்பில் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட கலபொடவத்த ஞானசார தேரருக்கு

Read more
இலங்கைசெய்திகள்

எப்தோது ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறும்..?

அரசியல் அமைப்பிற்கு அமைவாக எதிர் வரும் ஒக்டோபர் 17ம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read more
இலங்கைசெய்திகள்

மாணவர் உயிரிழப்பு..!

களனி பல்கலை கழக வளாகத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவன் ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற வேளை உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சமூக விஞ்ஞான

Read more
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு..!

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும், காலை உணவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஊட்டச்சத்து

Read more
இலங்கைசெய்திகள்

ஆற்றில் குதித்த நபரை  ட்ரோன் மூலம் தேடுதல்..!

மாலையை திருடிய நபர் ஒருவர் அந்த மாலையை ஆற்றில் வீசி விட்டு தானும் ஆற்றில் குதித்து மாயமாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கல்முனை பகுதியில் இடம்

Read more
இலங்கைசெய்திகள்

சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு..!

நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மேற்கொண்டுள்ள பொருளாதார முயற்சிகள் காரணமாக நாட்டிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக விமான

Read more