மாணவர் உயிரிழப்பு..!

களனி பல்கலை கழக வளாகத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவன் ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற வேளை உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சமூக விஞ்ஞான பீடத்தில் 4ம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதி நிர்வாக அதிகாரியின் கவனக்குறைவாலும், வைத்தியசாலையில் அனுமதிக்க அம்புலனஸ் வசதியோ, வேறு வாகன வசதியோ இல்லாத காரணத்தினால் குறித்த மாணவனை வைத்திய சாலையில் அனுமதிக்க தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக களனி பல்கலைகளக வளாகத்தில் மாணவர்களால் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *