அதிகரித்து செல்லும் வெப்பம்..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்,அதிகளவான நீரினை பருகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பம் காரணமாக அதகளவில் நீரிழப்பு ஏற்படும் என்றும் ,ஆகையால் அதிகளவான நீரினை பருக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை சிறுவர்களை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுப்படுத்துவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *