நீராட சென்ற 04 மாணவர்கள் உயிரிழப்பு..!

நீராட சென்ற 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது அலவ்வ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த மாணவர்கள் மஹாஓயா வில் நீராட சென்ற வேளையிலேயே உயிரிழந்துள்ளனர்.5 பேர் சென்ற நிலையில் அதில் ஒருவர் காப்பற்றபபட்டு வைத்திய சாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தரம் 09 ல் பொல்கஹவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *