உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்..!

ரஷ்யா உக்ரைன் மோதலானது இரு ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெற்று வருகிறது.

இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவானது, உக்ரேனின் மின் இணைப்பு கட்டமைப்புகளை இலக்கு வைத்து 99 ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதன் காரணமாக மின் இணைப்பு தடைப்பட்டு 7 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் காரணமாக பெண்கள், சிறுவர்கள் என பலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *