இப்படியும் நெல் அறுவடை…!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காணி உரிமையாளர் அறியாதபடி, இரவோடு இரவாக அறுவடை செய்தமை தொடர்பில், பளை பொலிஸ் நிலையத்தில்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காணி உரிமையாளர் அறியாதபடி, இரவோடு இரவாக அறுவடை செய்தமை தொடர்பில், பளை பொலிஸ் நிலையத்தில்
Read moreநிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவமானது ஆப்கானிஸ்தானில் இடம் பெற்றுள்ளது.நேற்று இரவு நூரிஸ்தான் மாகாணம்,நூர் கிராம் மாவட்டத்தில் காணப்படும் மலைப்பகுதியில் அதிக மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்
Read moreஎதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள், ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி டொலரின்
Read moreதற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 Gigawatts வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது குறித்து
Read moreஎழுதுவது: புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை தங்களின் தனிச் சொத்து என்று நினைத்து சிலர் கையாண்டதன் விளைவாக, அந்தக் கட்சி இன்று நீதிமன்றங்களுக்குள் முடங்கும் நிலை
Read moreஅண்மையில 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கரட்டின் விலை இன்று 360 ரூபாவாகு குறைவடைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார வட்டார நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே மலையகத்தில் சீரான
Read moreமினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப்
Read moreமியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
Read moreமாளிகைக்காடு சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை, புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர்.
Read moreகஹவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று
Read more