எரி பொருட்களின் விலைகளில் மாற்றம்..!
இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்
Read moreநாடளாவிய ரீதியில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்
Read moreஇஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை நாளைய தினம் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் இடம்பெற்ற மோதல்களின் போது
Read moreமுல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில்,சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீராவிபிட்டி கிழக்கு பகுதியில்
Read moreகுடும்ப தகராறு காரணமா மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது பூகொட மண்டாவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த
Read moreகாதல் மிக புனிதமானது .அப்படியாப்பட்ட காதல் இன்று இருக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது. கடந்த 5 நாட்களுக்குள் காதலனும் காதலியும் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவமானது மொனராகலை
Read more4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Read moreமலையகத்தின் பல்வேறு அம்சங்களையும்,கலை நிகழ்வுகளையும் ,சமூக சேவைகளையும் வழங்குவதற்காக ஆசிரயர் R.G.கிருஷ்ணாவால் கட்டி எழுப்பபட்ட முகப்புத்தக குழு தான் மலையக மறு மலர்ச்சி ஒன்றியம். இதில் 69k
Read moreஇன்று இடம் பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது பதுளை மொரஹெல வீதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான
Read moreநச்சி கலந்த புகையினை சுவாசித்ததனால் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது தலவாக்கலை நகரில் பதிவாகியுள்ளது.நேற்று மாலை ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள்
Read more