இலங்கை

இலங்கைசெய்திகள்

ஓட்டோக்களை திருடி face book ஊடாக விற்பனை செய்தவர் கைது..!

திருடிய ஓட்டோக்களை face book ஊடாக விற்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொழும்பில் காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டு ஓட்டக்களை திருடி

Read more
இலங்கைசெய்திகள்

பேராதனை பல்கலை கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்..!

நேற்றைய தினம் பேராதனை விடுதிக்கு முன்னால் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது சமூக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற

Read more
இலங்கைசெய்திகள்

ஒரே சூழில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது..!

அண்மையில் தாய் ஒருவர் 6 குழந்தைகளை காசல் வீதி மகளீர் வைத்தியசாலையில் பிறசவித்து இருந்தார்.அதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர்

Read more
இலங்கைசெய்திகள்

மரணத்திலும் இணைப்பிரியா நண்பிகள்..!

இணை பிரியா நண்பிகள் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றோம் .ஆனால் மரணத்திலும் இணைப்பிரியாமல் இணைந்த நண்பிகள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சம்பவம் பதிவாகி இருக்கின்றது. கிளிநொச்சி

Read more
இலங்கைசெய்திகள்

5ம் தர மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற அடிப்படையில் பாடசாலையின் பிரதி அதிபர் கைது..!

காலி ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் 5ம் தர மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த

Read more
இலங்கைசெய்திகள்

மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது..!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்ற 23 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் கணவனை

Read more
இலங்கைசெய்திகள்

மழையினால் பலர் இடம் பெயர்வு..!

மண்சரி நிலவும் அபாயம் ஏற்படலாம் என்ற நிலையில் மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் 244 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more
இலங்கைசெய்திகள்

முழுமையான வாகன இறக்குமதிக்கு நடவடிக்கை..!

மீண்டும் முழுமையான அளவில் வாகனம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் மா நாட்டில் கலந்து

Read more
இலங்கைசெய்திகள்

மான் கறியுடன் சிறுமி கைது..!

ஒரு வீட்டில் மான் கறி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,தேயிலை தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது மான்

Read more
இலங்கைசெய்திகள்

டிக்டொக் எடுக்க சென்றவரகள் மூழ்கி மரணம்..!

வீடியோ மற்றும் புகைப்படங்களை டிக்டொக்கிற்கு எடுத்துவிட்டு மீண்டும் பயணித்த போது தோணியில் கட்டப்பட்டிருந்த குள்ளாதடி,இரண்டாக உடைந்ததையடுத்து தோணி வாவியில் கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

Read more