செய்திகள்

இலங்கைசெய்திகள்

வெங்காயத்தினை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலை சுற்றி வளைப்பு..!

வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை

Read more
இலங்கைசெய்திகள்

03 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் விஞ்ஞான பாட ஆசிரியர் கைது..!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 29 வயதுடைய விஞ்ஞான பாட ஆசிரியர் ஆய்வு கூடத்தில் வைத்து 3 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதன் அடிப்படையில்

Read more
இலங்கைசெய்திகள்

பௌத்த மதத்தை கலங்கப்படுத்தும் வகையில் பதிவுகளை இடுவோரின் கணக்குகளை வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவு..!

பேஸ் புக் ஊடாக பௌத்த மதத்தையும் ,கௌதம புத்தரையும் கலங்கப்படுத்தும் வகையில் பதிவுகளை இடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்கமை பேஸ்புக் திறுவனத்திற்கு இலங்கை நீதி

Read more
இலங்கைசெய்திகள்

பாலஸ்தீனத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகிறது. இந்நிலையில் தான் ரபா நகரில் அமைந்திருக்க கூடிய அடுக்குமாடி

Read more
இலங்கைசெய்திகள்

வெங்காயத்தின் விலை எதிர் வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது…!

நேற்றைய தினம் கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியா வெங்காய இறக்குமதிக்குத் தடை விதித்துள்ள

Read more
செய்திகள்

‘எக்ஸ்’ சமூக ஊடகம் செயலிழந்துள்ளது.

எக்ஸ் சமூக ஊடகமானது இன்று திடிரென முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதனை பயன்படுத்துபவர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எக்ஸ் தரப்பில் இருந்து எந்தவித

Read more
கவிநடைசெய்திகள்

வெள்ளத்திற்கு யார் காரணம்..!

மழை இன்று யார் பிழை இந்த மழை ஊரெங்கும் வெள்ளம் முன்பு மழை நாடு செழிப்பு இன்று மழை நாடே சீரழிவு சிறு துளி பெருவெள்ளம் என்பர்

Read more
செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் செங்கடலிலும் எதிரொலித்தது..!

நோர்வேயை சேர்ந்த ஸ்வான் அட்லாண்டிக் மறறும் பனாமாவை சேர்ந்த எம்எஸ்சி கிளாரா ஆகிய கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை

Read more
இலங்கைசெய்திகள்

மக்களிடம் பணம் வசூலித்தவர்கள் கைது..!

நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூலித்த பெண்ணொருவர் உட்பட 11 பேர் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளை பொலிஸ்

Read more
செய்திகள்

ஜபாலியா அகதி முகாம் மீது வான்வெளி தாக்குதல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 100 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்திவருகிறது. காஸாவின் தெற்கு பகுதியை முற்றுகையிட்டு வான்வெளி தாக்குதல்,தரைவழி தாக்குதல் என்பவற்றை இஸ்ரேலானது மேற்கொண்டுவருகிறது. மருத்துவமனைகள்,வீடுகள்,சுரங்க பாதைகள்

Read more