இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி – 2022

இந்த வருட இலண்டன் தமிழ் புத்தகக்கண்காட்சி இலண்டன் ஈஸ்ட்காமில் இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 26ம் திகதி சனிக்கிழமையன்று, Eastham இல் Kerala house தளத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இளம் படைப்பாளிகளுக்கு நிறைய உள்ளீடுகள் கிட்டும்|வாசித்துப்பாருங்கள் “கதைகள் செல்லும் பாதை”

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் செல்லும் பாதை பலருக்கும் பல உள்ளீடுகளை தந்துவிட்டுச் செல்லும் அற்புதமான தொகுப்பு . தன்னுடைய கட்டுரைத் தொகுப்புகளின் வழியே உலகின் மிகச் சிறந்த

Read more

அறியப்படாத தமிழகம் – அன்றாட வாழ்வுக்கூறுகளை இலகுவில் கட்டுரைகளில் சொல்லிச்செல்லும் அழகு

அறியப்படாத தமிழகம் இந்த நூலை எழுதியவர் தொ.பரமசிவன் அவர்கள் . கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று தொ.ப. வின் இந்த நூலில் இருந்து தைப்பொங்கலின் சிறப்பு குறித்து

Read more