இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி – 2022

இந்த வருட இலண்டன் தமிழ் புத்தகக்கண்காட்சி இலண்டன் ஈஸ்ட்காமில் இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 26ம் திகதி சனிக்கிழமையன்று, Eastham இல் Kerala house தளத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

அ.பௌநந்தியின் “வலியும் வழியுமாக கவிஞர் சோ பத்மநாதன் கவிதைகள்”

அ.பௌநந்தியின் “வலியும் வழியுமாக கவிஞர் சோ பத்மநாதன் கவிதைகள்” எனும் நூல் வரும் வார விடுமுறையில் வெளியிடப்படவுள்ளது ஜீவநதி வெளியீடாக வரும் இந்த நூல் வரும் சனிக்கிழமை

Read more

ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் வெளியாகியது

படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார

Read more

“செவலை சாத்தா” காலத்திற்கேற்ற நாவல்

நாகர்கோவில் இராணிதோட்டம் பாபுஜி அரங்கில் புலம் பதிப்பகத்தின் வெளியீடான கிருசுணகோபால் எழுதிய “செவலை சாத்தா”நாவல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அணுசக்தி எதிர்ப்பாளரும்,பசுமை தமிழகம் கட்சியின்

Read more