உலக நாடுகளின் குற்றவியல் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து சர்வதேசக் குற்றவாளிகள் பலரை ஒட்டுக்கேட்டுக் கைதுசெய்தன.

யூரோபோலும், அமெரிக்க, ஆஸ்ரேலிய மற்றும் தென்னமெரிக்க, ஆசிய, மத்தியகிழக்கு நாடுகளின் பொலீஸ் அமைப்புக்கள் பலவும் சேர்ந்து திங்களன்று உலகளாவிய ரீதியில் குற்றவாளிகள் பலரைக் குறிவைத்துத் தேடிக் கைதுசெய்திருக்கிறார்கள்.

Read more

ஆசியாவின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய போதைப் பொருள் சங்கிலியின் தலைவன் பிடிபட்டான்.

சர்வதேச ரீதியில் தேடப்படுகிறவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சீன – கனடியக் குடிமகன் ஸே சி லொப் [Tse Chi Lop] என்பவரை நெதர்லாந்து பொலீஸ் ஆம்ஸ்டர்டாம் விமான

Read more

அராபிய வசந்தம் ஆரம்பித்த துனீசியாவில் மீண்டும் அரசியல் கொந்தளிப்பு.

நாட்டின் அரசியல் நிலைமையை எதிர்த்து முஹம்மது புவஸீஸி தன் மீது தீவைத்துக்கொண்டு இறந்ததால் துனீசியாவே கொதித்தெழுந்தது 2010 இன் கடைசி நாட்களில். அன்றைய சர்வாதிகாரி தாக்குப்பிடிக்க முடியாமல்

Read more

ஜனநாயக மாற்றங்கள் கோரும் ஹொங்கொங்வாசிகள் பெருமளவில் கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த ஜூன் மாதத்தில் தனது நாட்டின் ஒரு பாகமான ஹொங்கொங்கில் சீனா கொண்டுவந்த புதிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாவித்து நாட்டின் சுதந்திர ஊடகங்களை அடைத்து, அதன் தலைவர்களையும்

Read more

ஓய்வுபெற்ற முதியவர்களின் சொத்துக்களை புடுங்கி வந்த சர்வதேசக் குற்றவாளிக் குழு கைப்பற்றப்பட்டது.

ஜெர்மனிய ஓய்வுபெற்ற முதியவர்களை பொலீஸ் வேடம் போட்டு ஏமாற்றி அவர்களுடைய பெறுமதியான பொருட்களைப் புடுங்கிவந்த ஒரு குழுவை ஜேர்மனிய – துருக்கிய பொலீசார் இணைந்து வளைத்துப் பிடித்தார்கள்.

Read more

“இதே பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட ஆசைப்படுகிறேன்,” என்று இணையத்தில் எழுதிய கைதி.

சந்தோஷ் சிங் என்ற பொலீஸ் அதிகாரி டுவீட்டிய ஒரு பதிவு பலரையும் கவர்ந்து சிரிப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. மும்பாயின் மீரா – பயந்தாரிலிருக்கும் நய நகர் பொலீஸ் நிலையத்தில்

Read more

ஹொங்கொங்க் அரச உத்தியோகத்தர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்குவதாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டப்படுகிறார்கள்!

மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பேணவேண்டி இவ்வருடம் நாடெங்கும் காட்டுத்தீ போலப் பரவிய கோரிக்கைகளையும், போராட்டங்களையும் ஒடுக்கிய பின்னர் ஹொங்கொங்கின் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Read more