“இந்தோனேசியா 2030 இல் காடுகளை அழிப்பதை நிறுத்துவது நடக்காத காரியம்,” என்கிறார் நாட்டில் சூழல் அமைச்சர்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காலநிலை மாநாடு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், மாநாடு ஆரம்பித்த நாளில் ஒப்பிடப்பட்ட பட்டயத்தின்படி 2030 இல் நாட்டின் காடு அழிப்பை நிறுத்துவது

Read more

கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைக்க 2030 க்கான சிறீலங்காவின் பேராவலான குறிக்கோள்!

நிலக்கரியால் இயக்கப்படும் மின்சாரத் தயாரிப்பு மையங்கள் கட்டுவதை முழுவதுமாக நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறது சிறீலங்கா அரசு. உலகக் காலநிலை மாற்றங்களுக்கு முக்கிய பங்களிக்கும் நச்சு வாயுகளை வெளியேற்றி சூழல்

Read more

சூழலை நச்சாக்கும் வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதில் தமது குறிகளை மேலும் உயர்த்துகின்றன ஜப்பானும், அமெரிக்காவும்.

அமெரிக்க ஜனாதிபதியால் ஒழுங்கு செய்யப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு தடைக்கற்களைப் போடுவதற்கான நடவடிக்கைகள் பற்றிய சர்வதேச மாநாடு இன்று ஆரம்பித்தது. கொரோனாத் தொற்றுக்களின் நிலைமையால் தொலைத் தொடர்பு மூலம்

Read more