பருத்தியும், சக்கரையும் பாரதத்திலிருந்து வாங்கிப் பொருளாதாரப் பாலமமைக்கப் போகும் பாகிஸ்தான்.

இந்தியாவுடனான வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளைச் செய்திருக்கிறது பாகிஸ்தான். நாட்டில் ஏற்பட்டிருக்கும் தேவைகளை எதிர்நோக்கவேண்டி அவசரமாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு வர்த்தக அமைச்சர் அஹ்மத் ஆஸார்

Read more