தண்ணீர் பௌசர் மோதி 6 வயது சிறுவன் பலி

நேற்று தண்ணீர் பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.வாழைச்சேனை ஓமனியாமடு பிரதேசத்தில் தண்ணீர் பௌசர் வண்டியை பின்நோக்கிசெலுத்திய போது மோட்டார் சைக்கிளில்

Read more

குண்டு தாக்குதலில் 06பேர் பலி..!

சிரியாவில் மத வழிப்பாட்டு தளத்திற்கு அருகில் நேற்று இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காரில் நிரப்பபட்ட

Read more

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

ஒவ்வொரு நாளும் வாகன விபத்துக்கள் பதிவாகிய வண்ணம் தான் இருக்கிறது. குறைந்த பாடு தான் இல்லை. மொனராகலை தம்பகல்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16

Read more

குவைத்தில் 5 பேருக்கு மரண தண்டனை..!

போதைப் பொருள் வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டள்ளது.இதே வேளை2015 ஆம் ஆண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் 26 பேரை கொண்ற சந்தேக நபர்கள் உட்பட

Read more

கைதிகளுக்கிடையிலான மோதலில் 31 பேர் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடாக காணப்படும் ஈக்வடார் மத்திய சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் எற்பட்ட கலவரத்தில் 31கைதிகள் உயிரிழந்ததுடன் மேலும் பொலிஸார் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் காயத்திற்குள்ளானார்கள் .

Read more

சடலமாக மீட்கப்பட்ட தர்மிகா தொடர்பாக உடனடி விசாரணை..!

நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட தர்மிகா தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடமும்

Read more

குடாபிடிய பகுதியில் கொடடூர கொலை செய்தவர் கைது..!

கடந்த 5ம் திகதி கஹட்டகஸ்திகிலிய ,குடாபிடிய பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து கழுத்து வெட்டி சடலமொன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்

Read more

வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக மீட்பு..!

வீட்டில் பணிப்புரிந்த நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மன

Read more

அடுக்கு மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு..!

அமால் சேனாதிரட்ன என்ற பொறியியலாளர் கொழும்பு ரொஸ்ட்மன்ட் பிளேஸில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஏழாம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் விபத்தா தற்கொலையா என்ற கோணத்தில்

Read more

வாள் வெட்டு ,தீ வைப்பு சம்பவத்தில் இளம் பெண் பலி

பிறந்த தின கொண்டாட்டம் சோகத்தில் முடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா தோணிக்கல் என்ற பிரதேசத்தில் வசிக்கும் சுரேஷ் என்பவருடைய வீட்டில் பிறந்த தினம் வைபவம் நிகழ்த்தப்பட்டிருந்த

Read more