பேராதனையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

பேராதனை நகரில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இவ் மண்சரிவானது 4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், அனர்த்த

Read more

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் வாக்கு மூலம்..!

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 19ம் திகதி நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் பொலிஸார் செய்த பல

Read more

மிதி பலகையில் பயணித்த பெண் …!

56 வயதுடைய பெண் ஒருவர் பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் காலை கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த

Read more

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி..!

26 வயதுடைய அலெக்ஸ் என்ற இளைஞன் 08ம் திகதி கைது செய்யப்பட்டு 10ம் திகதி மல்லாவி நீதி மன்றத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் பொலிஸாரினால்

Read more

இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் உயிரிழப்பு..!

உலகமே மிக எதிர்ப்பார்த்திருந்த கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இத்தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில்

Read more

தேரர் தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..!

கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 16 ம் திகதி பல்லேகம வில்

Read more

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..!

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பதுரலிய இலுக்பத்தன பிரதேசத்திலேயே இச்சம்பவமானது பதிவாகியுள்ளது.குறிப்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாச விடுதியில் அமைந்துள்ள நீச்சல்

Read more

இப்படியும் ஒரு மரணம்..!

உயிர் வாழ தான் உணவு சாப்பிடுகிறோம்,அந்த உணவினை அமைதியாக சாப்பிட வேண்டும். சில நேரங்களில் சாப்பிடும் போது புரைக்கேறிய தருணங்களும் ஏற்படுகின்றன. அப்படிபுரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள

Read more

எட்டு மாத கர்பிணி தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழப்பு..!

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை

Read more

மரணசான்றிதழ் பெற சென்ற நபர் ,மரணமானார்..!

மரண சான்றிதழ் வாங்க சென்ற நபர் மரணமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது புலத்சிங்கள பஹல நாரகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வயதுடைய இளைஞன் தனது

Read more