மதில் இடிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி..!

பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவமானது வெல்லம்பிடியவில்

Read more

6வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!

உடல் எடை அதிகரித்ததன் விளைவாக 6 வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது இந்தியாவின்

Read more

தீபாவளிக்கு மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு..!

தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில்,அதில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று

Read more

குளவிகள் தாக்கி இருவர் பலி..!

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புக்கு அருகாமையில் குறித்த இருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரும்

Read more

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு..!

2வயது குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்தே குறித்த குழந்தை

Read more

மது அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்..!

கொழும்பு கோட்டையில் அமைந்திருக்கின்ற நான்கு மாடிக் கட்டிடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மது அருந்திக்கொண்டிருந்த 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன்,இரண்டு பெண்கள் உட்பட மூவர் திடீரென சுகவீனமடைந்து

Read more

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

35 வயதுடைய பெண்ணொருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண் கே.ஏ.சஞ்சீவனி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read more

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி..!

நேற்றைய தினம் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது அம்பாறை மாயாதுன்ன பகுதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.இச்சம்பவத்தின் போது 42வயதுடைய நபர் ஒருவர்

Read more

அரவம் தீண்டி இளைஞர் பலி..!

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் அரவம்தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அண்மையில் திருமணமானவர் என்றும்,அவருக்கு

Read more

6 வயது சிறுமி மரணம்..!

மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதிவாகியுள்ளது காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்ட

Read more