மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவர்.

மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது நேற்று மாலை அளுத்கம பெனிபெந்தி கொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. குடும்ப

Read more

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த

Read more

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் பலி..!

கஸகஸ்தானின் காரகண்டா பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் ஒனறில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான குறிப்பிட்ட நிலக்கரி

Read more

குளத்திலிருந்து சடலம் மீட்பு..!

குருநாகல் மாவட்டம் கிரிமெட்டியாவதொரனேகெதர பிரதேசத்தை சேர்ந்த முகம்மத் சபான் என்ற 33 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவரின் பிரதேசத்தில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக

Read more

சூறாவளியின் காரணமாக பலர் உயிரிழப்பு..!

நேற்று முன்தினம் மெக்ஷிகோவின் பசுபிக் கடறகரையில் ‘ஓடிஸ்’சூறாவளி கரையை கடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான நிலையில்,பல மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Read more

கினுவில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி 26 பேர் பலி..!

காங்கோவின் வடக்கு கினுவில் சிலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன் போது 26 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துளனர். மேலும் பலர் காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில்

Read more

இஸ்ரேல பாலஸ்தீன போரில் இலங்கை பெண் பலி..!

இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை நாளைய தினம் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் இடம்பெற்ற மோதல்களின் போது

Read more

துப்பாக்கி பிரயோகத்தால் 22 ற்கும் மேற்பட்டவர்கள் பலி..!

அமெரிக்காவின் லூயிஸ்டன் பகுதிகளில் குறைந்தது 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் 50 க்கும்,மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் குறித்த துப்பாக்கிதாரி தற்போது

Read more

இளம் யுவதி கொலை..!

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில்,சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீராவிபிட்டி கிழக்கு பகுதியில்

Read more

மனைவியை கொன்ற கணவன் ,பின்னர் நடந்தது என்ன..?

குடும்ப தகராறு காரணமா மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது பூகொட மண்டாவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த

Read more