காதலர்கள் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம்..!

காதல் மிக புனிதமானது .அப்படியாப்பட்ட காதல் இன்று இருக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது. கடந்த 5 நாட்களுக்குள் காதலனும் காதலியும் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவமானது மொனராகலை

Read more

ஒரே சூழில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது..!

அண்மையில் தாய் ஒருவர் 6 குழந்தைகளை காசல் வீதி மகளீர் வைத்தியசாலையில் பிறசவித்து இருந்தார்.அதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர்

Read more

மரணத்திலும் இணைப்பிரியா நண்பிகள்..!

இணை பிரியா நண்பிகள் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றோம் .ஆனால் மரணத்திலும் இணைப்பிரியாமல் இணைந்த நண்பிகள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சம்பவம் பதிவாகி இருக்கின்றது. கிளிநொச்சி

Read more

டிக்டொக் எடுக்க சென்றவரகள் மூழ்கி மரணம்..!

வீடியோ மற்றும் புகைப்படங்களை டிக்டொக்கிற்கு எடுத்துவிட்டு மீண்டும் பயணித்த போது தோணியில் கட்டப்பட்டிருந்த குள்ளாதடி,இரண்டாக உடைந்ததையடுத்து தோணி வாவியில் கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

Read more

மனைவியின் தாக்குதலில் உயிரிழந்த கணவன்..!

மனைவியின் தாக்குதலுக்கு இழக்காகி கணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நுவரெலியா விஜித புரம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த குறித்த நபர் மனைவி வேலையை விட்டு

Read more

எலி கடித்து குழந்தை பலி…!

வீட்டை அசுத்தமாக வைத்திருந்ததன் காரணமாகவும்,பெற்றோரின் அசமந்த போக்கின் காரணமாகவும் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் இண்டியானா என்ற பகுதியில் இச்சம்பவமானது பதிவாகியுள்ளது. பெற்றோர்கள்

Read more

இளைஞர் ஒருவர் கடத்தி கொலை…!

இளைஞர் ஒருவரை கடத்தி சென்று தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குருவிட்ட கொக்கோ விட்ட பகுதியிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இளைஞர் ஒருவர் கடத்தி சென்று

Read more

சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலி..!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சூடானில் இராணுவ ஆட்சி நிலவுகிறது.சூடானின் முன்னால் இராணுவ தளபதியாக செயற்பட்டவர் ஒகோனி ஒக்ஹோம் ஓதோ.

Read more

பயங்கரவாத தாக்குதலில் 167 ராணுவ வீரர்கள் பலி…!

பயங்கரவாதிகளின் தாக்குதலில் எத்தியோப்பியாவை சேர்ந்த 167 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவின் அல்ஷாப் பயங்கரவாதிகள் சோமாலிய அரசிற்கு எதிராக போரிடுகின்றனர்.இந்நிலையில் சோமாலிய அரசாங்கம் அவர்களை ஒடுக்குவதற்கு பல்வேறு

Read more

மனைவி விட்டு சென்றதால் கணவன் தற்கொலை..!

ஆண்கள் விட்டு செல்லும் போது பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள்.இதற்கு மாறாக ஆண் ஒருவர் தனது மனைவி விட்டு சென்றதால் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை

Read more