சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலி..!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூடானில் இராணுவ ஆட்சி நிலவுகிறது.சூடானின் முன்னால் இராணுவ தளபதியாக செயற்பட்டவர் ஒகோனி ஒக்ஹோம் ஓதோ.

இவர் தான் பணியாற்றிய இடத்திலிருந்து பிரிதொரு இடத்திற்கு பணிமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது .இதனை ஏற்க மறுத்த ஒக்கோனி ஓக்ஹோம் ஓத்தோ தலைமறைவாகியிருந்தார்.

இதனையடுத்து போச்சோலாவில் இருந்து அரசுக்கு எதிராக படைகளை திரட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.இதனையடுத் ஒக்கோனியை கைது செய்ய உத்தரவு பிரபிக்கப்பட்டது.இதனையடுத்து கைது நடவடிக்கையின் போது ஒக்கோனியை பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் இராணுவத்தின் நடவடிக்கையை அடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதனையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.இதன் போது கலவரத்தை அடக்க இராணுவத்தினர் முற்பட்ட போது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு,பலர் காயமடைந்தனர்.இதடையடுத்து அப்பகுதி போர்களமாக காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *