மனைவி விட்டு சென்றதால் கணவன் தற்கொலை..!

ஆண்கள் விட்டு செல்லும் போது பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள்.இதற்கு மாறாக ஆண் ஒருவர் தனது மனைவி விட்டு சென்றதால் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கிரியெல்ல கதலுர பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

குறித்த நபர் தனது குழந்தையுடன் தனது மனைவியின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *