மனைவியின் தாக்குதலில் உயிரிழந்த கணவன்..!

மனைவியின் தாக்குதலுக்கு இழக்காகி கணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நுவரெலியா விஜித புரம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த குறித்த நபர் மனைவி வேலையை விட்டு வீட்டுக்கு வந்த சமையத்தில் குடி போதையில் மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதன் போது மனைவி கூறிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்று இரவு அவசர விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த நபர் 33 வயதுடைய நபர என்றும் அவரது மனைவிக்கு 32 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக தகவல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *