பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதியாக்கினார்கள், எழுதுகோலைப் பாவிக்கவும் அவரை அனுமதிப்பார்களா?

எதிர்பார்த்தது போலவே இந்தியாவின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வகிக்கும் பா.ஜ.க வினால் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வியாழனன்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். அவர் இந்தியாவின் இரண்டாவது

Read more

பழங்குடியினப் பெண் ஒருவரை இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக பா.ஜ.க பரிந்துரை செய்திருக்கிறது.

இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த அனுபவமுள்ள அரசியல்வாதி ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக முன்வைத்திருக்கிறது. பழங்குடி மக்களைச் சேர்ந்த, திரௌபதி

Read more