கொரோனாப் பரவல் காலம் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நோர்டிக் நாடுகளில் பிள்ளைப்பேறுகளை அதிகரித்தது.

கொரோனாத்தொற்றுக் காலத்தில் சமூகத்தில் பரவலாக ஏற்பட்டிருந்த நிச்சயமற்ற நிலபரத்தையும் மீறி வட ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைப் பேறுகளைக் கணிசமான அளவில் உயர்த்தியிருக்கிறது. மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது

Read more

கொவிட் 19 இன் தாக்குதல் சுபீட்சமான நாடுகளிலும் பிள்ளைப் பிறப்பைக் குறைவாக்கியிருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், இறப்புக்களும் ஏற்படுத்திய பக்க விளைவுகளில் ஒன்று குழந்தைகள் பிறப்பைக் குறைப்பதாகும் என்கிறது 22 சுபீட்சமான நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியொன்று. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுவரும் குழந்தைப்பிறப்பு

Read more

எதிர்பார்த்ததை விட 10 வருடங்களுக்கு முன்னராகவே கிழக்கு ஆசியா மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது.

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சீனா, தாய்வான், தென் கொரியா மற்றும் ஹொங்கொங் ஆகியவையும்

Read more

தென் கொரியாவின் பிள்ளைப் பேறு விகிதம் உலகின் படு மோசமானதாக ஆகியிருக்கிறது.

உலகின் சுபீட்சமான நாடுகளில் ஒன்றாக இருப்பினும் தென் கொரியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீண்ட காலமாகவே மோசமாக இருந்தது. தனி நபர் சராசரி வருமானத்தில் உலகின் எட்டாவது

Read more