உக்ரேன் தலைநகர்ப்பகுதியொன்றில் ஹெலிகொப்டர் விபத்து. உள்துறை அமைச்சர் உட்பட பலர் மரணம்.

இன்று காலை [ஜனவரி 18-2023] உக்ரேனின் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றில் பாலர் பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்தது. சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் நெருப்புப் பற்றியெரியும்

Read more

கிரிமியாப் பாலத் தாக்குதலுக்குப் பதிலடியாக ரஷ்ய ஏவுகணைகள் உக்ரேனின் பல நகரங்களிலும் விழுகின்றன.

புத்தின் பெருமையுடன் கட்டித் திறந்துவைத்த கிரிமியாப்பாலத்தில் (The Kerch Bridge)சனியன்று நடந்த தாக்குதலுக்குப் பதிலடியாக உக்ரேனின் நகரங்கள் பல ஞாயிறன்று முதல் ரஷ்யாவினால் தாக்கப்படுகின்றன. திங்களன்று காலையில்

Read more

ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடைபோட்ட உக்ரேன் ஜனாதிபதியும், போருக்கெதிராகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்த புத்தினும்.

வியாழனன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றித் தனது மக்களுக்கு நிலைமை பற்றி உரையாற்றினார் உக்ரேன் ஜனாதிபதி விளாமிடிர் செலின்ஸ்கி. வழக்கக்கத்தை விட வித்தியாசமாக இராணுவப் பச்சை நிற டி-சேர்ட்டை

Read more