பிரான்ஸ், சுவிஸ், சுவீடன் நாடுகளின் மொத்த பில்லியனர்களை விட இந்தியாவில் பில்லியனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள் தமது சொத்துக்களின் பெறுமதியைப் பல மடங்கால் கடந்த வருடம் கூட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 40 புதிய பில்லியனர்கள் கடந்த வருடத்தில் உருவாகியிருக்கிறார்கள்.

Read more

கோர்ன்வோலில் நடந்த ஜி 7 நாடுகளின் மாநாடு ஒற்றுமையான கடைசி அறிக்கை வெளியிடுதலுடன் நிறைவுபெற்றது.

டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் அமெரிக்கா உலக நாடுகளுடன் நடந்துகொண்ட விதத்திலிருந்து பெரும் மாறுதலை அடைந்திருப்பதாக ஜோ பைடன் பல தடவைகள் அடிக்கோடிட்டுக் காட்டிப் பங்கெடுத்த மாநாடு ஞாயிறன்று

Read more