தலிபான்களின் புதிய சட்டம் தம்பதிகளானாலும் உணவகங்களில் ஒன்றாகச் சாப்பிடலாகாது என்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருக்கும் தலிபான்கள் நாட்டில் வாழும் பெண்கள் முகம் முழுவதையும் மறைக்கும் புர்க்கா அணிந்து தான் பொது வெளியில் திரியலாம் என்ற

Read more

ஆப்கானிஸ்தான் வடக்கில் கிளர்ச்சி. மூன்று மாகாணங்கள் கைப்பற்றப்பட்டன.

2021 இல் தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக பஞ்சீர் பள்ளத்தாக்கிலிருந்து கிளர்ச்சிகள் எழுந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அஹமத் ஷா மசூத் என்ற

Read more

தமது அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி உலக நாடுகளை வேண்டிக்கொள்கிறார் தலிபான்களின் தலைவர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் இராணுவம் வெளியேறியதும் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான் இயக்கத்தின் அரசை எந்த ஒரு உலக நாடும் இதுவரை

Read more

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான முரண்பாடுகள் வலுக்கின்றன.

கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைவசப்பட்டதும் அவர்களுடன் முதல் முதலாக உறவை நெருக்கமாக்கிக் கொண்ட நாடு பாகிஸ்தான் ஆகும். ஆப்கானில் வாழ்ந்துவந்த பழமைவாத இஸ்லாமியத் தீவிரவாதிகள் இரண்டு

Read more

ஹெரோயின் தயாரிக்கப் பயன்படும் கசகசாச் செடி விவசாயத்தை நிறுத்தும்படி தலிபான் தலைமை உத்தரவு.

தலிபான் இயக்கத்தினரின் அதிமுக்கிய ஆன்மீகத் தலைவர் என்று குறிப்பிடப்படும் ஹிபதுல்லா அகுந்த்ஸாதா ஆப்கானிஸ்தானில் ஹெரோயின் என்ற போதை மருந்தைத் தயாரிக்கப் பாவிக்கப்படும் கசகசாச் செடிகள் பயிரிடுதலை நிறுத்தும்படி

Read more

பி.பி.சி, டச் வெல் [Deutsche Welle] ஆகியவைகளின் செய்திகளுக்குத் தடை விதித்தார்கள் தலிபான்கள்.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் சிறுமிகளுக்கான ஆரம்ப, நடுத்தர  பாடசாலைகளைத் திறந்த சில மணி நேரத்திலேயே மூடிவிட்ட ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தனது நாட்டின் ஊடகங்கள் மீதும்

Read more

கொல்லப்பட்ட இந்தியப் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் தலிபான்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் இழுக்கிறார்கள்.

ரோய்ட்டர் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்தியப் பத்திரிகையாளர் டனிஷ் சித்தீக்கி கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் தனது பணியிருக்கும்போது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் சித்தீக்கி தலிபான்களால் பிடிக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு

Read more

திறந்த சிறுமிகள் பாடசாலையை உடனடியாக மூடிய தலிபான்களுடன் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டது அமெரிக்கா.

மார்ச் 23 ம் திகதி புதன்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான பாடசாலைச் சிறுமிகள் ஆப்கானிஸ்தானில் தமது பாடசாலைக்குள் சந்தோசத்துடன் நுழைந்தனர். அவர்களுடைய வகுப்புக்கள் ஆரம்பித்த சமயத்தில் நாட்டை ஆளும் தலிபான்களின்

Read more

ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் சேவை செய்வதைத் தலிபான்கள் வரவேற்கிறார்கள்.

கடந்த வருடம் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சர்வதேச உதவி அமைப்புக்கள் அந்த நாட்டுக்கான உதவிகளைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தொடர்ந்தும்

Read more

கடந்த ஆறு மாதங்களில் சாதாரண மக்கள் மீதான தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானில் சுமார் 400 பேர் இறந்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தான் ஆட்சியைப் பிடித்ததன் பின்னர் முதல் தடவையாக நாட்டின் நிலைமை பற்றிய ஐ.நா-வின் வெளியாகியிருக்கிறது. அந்த நாட்டின் சாதாரண

Read more