🙏இறைத்தத்துவம்🙏

🌹ஆதி முதல் அந்தம் வரை முத்தொழில் ஆற்றும் இறைவனே…

🌹இறைவன் ரகசியம் பிரபஞ்சமே…

🌹இறைவனால் உலகம் ஆற்றுப்படுத்த படுகிறதே… ஆளப்படுகிறதே…

🌹இறைவன் படைத்த உன்னத படைப்பு மனிதப் படைப்பே…

🌹இறைவன் படைப்பு மனிதன் செய்யக்கூடிய பாவ, புண்ணிய அடிப்படையே…

🌹உனக்குள் இறைவன் இருக்கிறான்…

🌹நீ எண்ணக்கூடிய எண்ணங்களில் இறைவன் இருக்கிறான்…

🌹உன் உள்ளங்களை தூய்மையாக வைத்திருந்தால் இறைவன் உன்னுள் இருப்பான்…

🌹உன்னுள் இறைவன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்…

🌹இறைவனிடம் வேண்டும். போது நாம் மட்டும் நல்லா இருந்தால் போதாது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லா இருக்க வேண்டுவது சிறந்ததே…

🌹மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளும்போது தானாகவே நாம் நினைப்பது நமக்கு நடந்துவிடுகிறதே…

🌹இறைவனுக்கு எதைக் கொடுக்க வேண்டும்.. எதை எடுக்க வேண்டும்.. என்று தெரியும்!!

🌹இறைவனை காண முடியாது உணர மட்டுமே முடியுமே…

🌹இறைஞானம் உணரும்போது மெய்ஞானம் உணர்வாயே…

🌹இன்பத்தில் பெரும் இன்பம் இறைவனடி முக்தி அடைந்து பேரின்பமே காண்பதே…

🌹இறைவன் பாத அ டி சரண்டைவதே!!

எழுதுவது; மா. நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்.🌻